உதவிட நினைத்தால் »
2012 ஆம் ஆண்டில் நம் பயணம்….
2012 ஆம் ஆண்டில் நம் பயணம்…. அனைவருக்கும் வணக்கம். 2012ம் ஆண்டில் கற்பி அடுத்த கட்ட பணிகளை செய்ய ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. நம் கற்பி குழு சமூக முற்போக்கு கருத்துக்களை வெறும் வாய்பேச்சில் மட்டும் பேசுவதோடல்லாமல் கீ போர்ட்டில் மட்டும் டைப் செய்வதோடல்லாமல் சமுகத் தளத்தில் இறங்கி
Read More »ஏழை மருத்துவக் கல்லூரி தலித் மாணவியின் கல்விக்கு உதவிட…
கேடில் விழிச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றவை யவை. என்றார் வள்ளுவர். அதாவது அழிவில்லாத ஒரே செல்வம் கல்விச்செல்வமே மட்டுமே. மற்றபடி பொன் ,பொருள்,மண் என்று எது இருந்தாலும் அது செல்வமாகாது திருவள்ளுவரின் சொற்களுக்கு ஏற்பவும் மீனைத் தராதே மீன் பிடிக்க கற்றுக்கொடு என்ற சீன பழமொழி சொல்கிற
Read More »






