அரசு அறிவிப்புகள் »

ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில் 50 பேராசிரியர்களுக்கு நிதியுதவி

ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில் 50 பேராசிரியர்களுக்கு நிதியுதவி

karpi January 21, 2013 0

அரசு கல்லூரி பேராசிரியர்களிடம், ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில், “சிறிய ஆய்வு திட்டத்தை” அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம், 50 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆய்வுக்கு, 1 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.  தமிழகத்தில் உள்ள, அரசு கல்லூரி பேராசிரியர்கள், புதிய ஆய்வுகளை மேற்கொண்டு, கண்டுபிடிப்புகளை

Read More »
பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் அரசுப்பணி

பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் அரசுப்பணி

karpi December 21, 2012 0

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Read More »
இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித்தேர்வு

இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித்தேர்வு

karpi December 18, 2012 0

சிஎஸ்ஐஆர்-யூஜிசி சார்பில் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித்தேர்வு டிசம்பர் 23ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தகுதித்தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 முதல் 12 வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வுக்கான மையங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு ஏற்கனவே

Read More »
10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு : ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு : ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

karpi November 9, 2012 0

முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன. இந்த நிலையில், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம்

Read More »
3,589 கூட்டுறவு சங்க உதவியாளர்  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

3,589 கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

karpi November 8, 2012 0

மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சி பெறாத விண்ணப்பதாரர்கள் பயிற்சி முடித்த 2 ஆண்டுகளுக்குள் கூட்டுறவுப் பட்டப் படிப்பை நிறைவு செய்ய

Read More »
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

karpi October 13, 2012 0

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கீழ் நடைபெற உள்ள ஆராய்ச்சி திட்ட பணிகளில் பணிபுரிய தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணியின் பெயர்: Project Fellow தகுதி: எம்.எஸ்சி., படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள்

Read More »
தாட்கோ மூலம் மானியக் கடன்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தாட்கோ மூலம் மானியக் கடன்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

karpi October 10, 2012 0

தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக். 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஆ.சுகந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் கடன் உதவி பெறுவதற்கு அக்.

Read More »
`பெயில்’ ஆனவர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை புதிதாக பி.எட். படித்தவர்களும் எழுதலாம்

`பெயில்’ ஆனவர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை புதிதாக பி.எட். படித்தவர்களும் எழுதலாம்

karpi September 22, 2012 0

`பெயில்’ ஆனவர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை புதிதாக பி.எட். படித்தவர்களும் எழுதலாம் அரசு உறுதிமொழியை ஏற்று ஐகோர்ட்டு உத்தரவு: தேர்வு அக்டோபர் 14-ந் தேதிக்கு தள்ளிவைப்பு சென்னை, செப்.22- ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) தோல்வி அடைந்தவர்களாக நடத்தப்படும் மறுதேர்வில், புதிதாக பி.எட். படித்தவர்களும் எழுதலாம்

Read More »
SC ST பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

SC ST பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

karpi September 20, 2012 0

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிடங்களுக்கு TRB மூலம் தற்காலிகமாக தெரிவுசெய்யயப்பட்டவர்களுக்கு பணி நியமனம் – கலந்தாய்வு. அரசாணை கீழே:-

Read More »
3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

karpi September 19, 2012 0

தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான நியமனத்திற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 397 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. திருச்சியில் முதன்முறையாக ஆன்லைன் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கான இடங்களுக்கு 683 உத்தரவு பெற்றனர். இதற்கான பணிநியமன ஆணையினை

Read More »